புதிதாக 27 மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்க இ.எஸ்.ஐ திட்டம்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2009 (17:20 IST)
நாடு முழுவதும் புதிதாக 27 மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் ஹரீஷ் ராவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (இ.எஸ்.ஐ) கீழ் பயனடையும் தொழிலாளர்களின் மருத்துவ வசதிக்காக புதிய மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஎஸ்ஐ மருத்துவத் திட்டம் அமல்படுத்தப்படும் இடங்களில் இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹரீஷ் ராவத் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

Show comments