பி.பார்ம், நர்சிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (17:06 IST)
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.பார்ம், பிசியோதெரபி மற்றும் நர்சிங் படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 103 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள், 125 தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 403 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை உள்ளன.

இதேபோல 2 அரசு கல்லூரியில் ஆயிரத்து 133 பி.பார்ம் இடங்கள் மற்றும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 177 இடங்கள் உள்ளன.

பிசியோதெரபியில், 2 அரசு கல்லூரியில் உள்ள 50 இடங்கள், 25 தனியார் கல்லூரியில் உள்ள 765 இடங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 705 இடங்கள் உள்ளன.

இதற்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. வரும் 22ம்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதன்மூலம் மொத்தம் 5 ஆயிரத்து 700 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

Show comments