தமிழ் நெட் மாநாடு: ஜெர்மனியில் அக்டோபர் 23இல் துவக்கம்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (17:03 IST)
ஜெர்மனியில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ் நெட் மாநாடு துவங்கும் என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தமிழ் கணினி வல்லுனர்கள், அறிஞர்கள் சந்திக்க உள்ள எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்க இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும், அக்டோபர் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியாவில் வசிக்கும் தமிழர்கள் ஐரோப்பிய மொழிகளிலேயே கணினியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தமிழில் கணினியைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments