Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி சிறப்பு குரூப்-4 தேர்வுத் தேதியில் மாற்றம்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:13 IST)
இம்மாதம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பு குரூப்-4 தேர்வு, வரும் அ‌க்டோப‌ர் 11ஆ‌ம் தே‌தி‌‌க்கு த‌ள்‌ளி வை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சிறப்பு குரூப்-4 தேர்வு வரு‌ம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இத்தேர்வு அக்டோபர் 11ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் செப்டம்பர் 15ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. செயலர் ரமேஷ் சந்த் மீனா தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments