Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் நர்சிங் நுழைவுத்தேர்வு: 4,000 பேர் எழுதினர்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2009 (12:50 IST)
ஜிப்மர் நர்சிங் பட்டப்படிப்பில் சேர 4 ஆயிரம் மாண வ, மாணவிகள் நேற்று நுழைவுத்தேர்வு எழுதியதாக ஜிப்மர் செய்தித் தொடர்பாளர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நர்சிங் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஜிப்மர் வளாகம் மற்றும் விவேகானந்தா பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த இரண்டு இடங்களிலும் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடைபெற்றதாகவும், அரசு ஒதுக்கீட்டின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் ராஜேந்திரன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments