Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.பி.எஸ்.இ. தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

சி.பி.எஸ்.இ. தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
, சனி, 1 மார்ச் 2008 (12:18 IST)
பத்தாமவகுப்பு, 12-வகுப்புகளைசசேர்ந்த 13 லட்சமமாணவ, மாணவிகளி.ி.எஸ்.இ. தேர்வஎழுதி வருகின்றனர்.

மத்திமேல்நிலைக்கல்வி வாரியத்தாலநடத்தப்படுமஇத்தேர்வுகளில், 10-வகுப்பதேர்வை 7 லட்சத்து 65 ஆயிரத்து 95 மாணவ, மாணவியரும், 12-வகுப்பதேர்வை 5 லட்சத்து 48 ஆயிரத்து 815 மாணவ, மாணவியருமஎழுதுகின்றனர். இதில் 18 ஆயிரமபேரஅயல்நாடுகளைசசேர்ந்மாணவர்கள். இத்தேர்வுகளகடந்ஆண்டு 12 லட்சமபேரஎழுதிநிலையில், இந்தாண்டு 8 விழுக்காடஅதிகரித்துள்ளது.

பத்தாமவகுப்பினருக்கஇன்றதகவலதொழில்நுட்தேர்வும், 12-வகுப்பினருக்கவேதியியலதேர்வுமநடந்தவருகிறது.

இரண்டாயிரத்து 500-க்குமமேற்பட்உடலஊனமுற்றோரும், 373 கணபார்வையற்றவர்களுமஇத்தேர்வுகளஎழுதுகின்றனர். நாடமுழுவதிலும் 2 ஆயிரத்து 624 மையங்களிலபத்தாமவகுப்பதேர்வும், 2 ஆயிரத்து 394 மையங்களிலபிளஸ் 2 தேர்வுமநடக்கிறது. தேசிபாடத்திட்வடிவமைப்பகழகம் (NCF) அறிவுறுத்தியபடி, முதல்முறையாஉயர்ந்சிந்தனதிறனதூண்டும் 20 விழுக்காடவினாக்களகேட்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil