சிறைக் கைதிக‌ளுக்கு இலவசமாக பட்டப்படிப்பு: இக்னோ பல்கலை. முடிவு

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2009 (15:34 IST)
நாடு முழுவதும் உள்ள ‌கைதிகள், தாங்கள் விரும்பும் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளை இலவசமாக படிக்க ஏதுவாக, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ( IGNOU) கல்விக்கட்டணம் முழுவதையு‌ம் ரத்து செய்து‌ள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ‌சிறைக் கைதிகளுக்கு இலவச கல்வி வழங்க முன்வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகள் இக்னோ பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளையும் இலவச படிக்கலாம்.

கைதிகளுக்கான இலவச கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய ‌சிறைகளில் கல்வி மையங்களை தொடங்கவும் இக்னோ திட்டமிட்டுள்ளதாக அதன் சென்னை மண்டல இயக்குனர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

Show comments