Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு துணைக் கலந்தாய்வு: 603 மாணவர்களுக்கு பொறியியல் ‘சீட்’

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2009 (15:50 IST)
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வில் 603 மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் நேற்று நடந்த பொறியியல் கலந்தாய்வில் தொழிற் பிரிவைச் சேர்ந்த 37 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர இடம் தேர்வு செய்தனர். இதே போல் சிறப்புத் துணைக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 566 பேர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தனர்.

இன்று காலியாக உள்ள அருந்ததியினர் பிரிவுக்கான இடங்களில் ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இன்றுடன் பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments