Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அமல்: தங்கம் தென்னரசு

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (15:08 IST)
தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் புத்தகம் தயாரிப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சென்னை கோட்டையில் இன்று நடந்தது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2010ஆம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. இதற்கான பாடத்திட்டம ், புத்தகம் தயாரிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அக்டோபர் மாதத்தில் இதற்கான பாடத்திட்டம் உருவாகும். ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி பாட புத்தகம் வரும் 2010 ஜுன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். அரசு பாடநூல் நிறுவனம் இந்த புத்தகங்களை அச்சிட்டு வழங்கும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

Show comments