Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப் படிப்பு விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (12:05 IST)
சென்னை: சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments