காஞ்சிபுரத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (15:11 IST)
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (12ஆம் தேதி) காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், பாக்ஸ்கான் நிறுவனம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் 18 முதல் 25 வரை உள்ள, 10ஆம் வகுப்பு அல்லத ு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் (தேர்ச்சி பெறாதவர்களும்) பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கோ.ஜெயபால் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments