Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2009 (15:11 IST)
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை (12ஆம் தேதி) காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில், பாக்ஸ்கான் நிறுவனம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் 18 முதல் 25 வரை உள்ள, 10ஆம் வகுப்பு அல்லத ு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் (தேர்ச்சி பெறாதவர்களும்) பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் கோ.ஜெயபால் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments