கல்வி முகவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவர்: கிருஷ்ணா

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2009 (19:42 IST)
அயல் நாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கூறி மாணவர்களை ஏமாற்றும் கல்வி முகவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா எச்சரித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக ஆஸ்ட்ரேலியா வந்துள்ள அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, மெல்பர்னில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அயல்நாட்டுக் கல்வி குறித்து மாணவர்களை தவறாக வழி நடத்தும் கல்வி முகவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “அவர்களை இரக்கமின்றி தண்டிப்போம ்” என்று கூறினார். இப்படிப்பட்ட கல்வித் தரகர்களை கண்டிப்பிடித்து தண்டிப்பதில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments