ஊனமுற்ற மாணவர்களுக்கு தரமான கல்வி: மத்திய அரசு நடவடிக்கை

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (15:54 IST)
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் முறையை மேலும் எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தயாரித்துள்ள தகவல் தொடர்பியல் தொழில் நுட்பத்திற்கான ( Information Communication Technolog y- ICT) தேசியக் கொள்கையில், ஸ்கிரீன் ரீடர் மற்றும் பிரெய்லி பிரிண்டர் உட்பட தகவல் தொடர்பியல் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் மென்பொருட்களை பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் உடல் ஊனமுற்ற மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் நவீனமயம் ஆக்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வி கற்கும் திறனையும் உயர்த்த முடியும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments