இங்கிலாந்து பல்கலையுடன் சாஸ்த்ரா புரிந்துணர்வு ஒப்பந்தம்

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2009 (17:04 IST)
இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் பல்கலையுடன் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி உயிரி அறிவியல் மற்றும் இதர பொறியியல் பிரிவுகளில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளவும், மாணவர்கள், ஆசிரியர் பரிமாற்றத்திற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இதுமட்டுமின்றி சாஸ்த்ரா பல்கலையில் பி.டெக் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு சென்று ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments