Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலைப் படிப்புகளை நேரடிக் கல்வி முறையில் வழங்குகிறது IGNOU

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (13:44 IST)
சில குறிப்பிட்ட முதுநிலைப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நேரடிக் கல்வி முறையில் வழங்கி வருவதாக அதன் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடந்த IGNO U பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், கல்வி அளிப்பத்தில் சர்வதேச முறையை புகுத்தும் விதமாக, மாணவர்களுக்கு எளிதான வகையில் 3 முறைகளில் (தபால் வழி, நேரடிக் கல்வி, ஆன்-லைன்) கல்வி கற்பிக்கப்படுகிறது.

இன்னோவில் வழங்கப்படும் பெரும்பாலான படிப்புகள் தபால் வழி மற்றும் நேரடிக் கல்வி என 2 முறைகளில் வழங்கப்படுவதாகவும், இதுமட்டுமின்றி முறையான பயிற்சி, திட்டப் பணிகள் மற்றும் பணியிடப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுவதாகவும் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments