Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றக் கருத்தரங்கு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (17:46 IST)
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கம் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஐசி&எஸ்.ஆர் உள்ளரங்கத்தில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் லார்டு ஜூலியன் ஹன்ட், ‘பருவநிலை மாற்றத்திற்கான அரசியலும், கொள்கைகளும ் ’ என்ற தலைப்பில் விரிவாகப் பேச உள்ளார்.

உலகம் முழுவதும் பருவநிலை எவ்வாறு மாறுகிறது என்பது பற்றியும், இதன் காரணமாக நமது காலத்தில் ஏற்படும் அறிவியல் சவால்கள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என பிரிட்டிஷ் கவுன்சில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments