Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் +2 செய்முறை தேர்வு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக் குறிப்பில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. 46 பாடங்களுக்கு 2 கட்டமாக தேர்வு நடக்கும்.

சென்னையில் மட்டும் 403 பள்ளிகளில் படிக்கும் 37,375 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர். முதல் கட்டமாக 207 பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமிருக்கும் 196 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments