Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் மின்-ஆளுமை

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2009 (17:17 IST)
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் மின்-ஆளுமை ( E-Governanc e) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மின்-ஆளுமைப் பணிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நேஷனல் இன்ஃபார்மேட்டிக்ஸ் சென்டர் (என்.ஐ.சி.) ஏற்றுள்ளது.

இதுகுறித்து என்.ஐ.சி. தொழில்நுட்ப இயக்குனர் சக்கரபாணி பேசுகையில், மின்-ஆளுமை நிறுவப்பட்டதன் மூலம் பல்கலையின் வழக்கமான பணிகள் எளிதாக்கப்பட்டதுடன், ஆவணப் பராமரிப்பும் சுலபமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்பையும் மின்-ஆளுமை மூலம் வலுப்படுத்த முடியும் என்று சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments