Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 30இல் காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி முதுநிலை பட்டபடிப்பு கலந்தாய்வு

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (18:11 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரு 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வர் சி.பிரபாவதி கூறுகையில், 2009-10ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., எம்.எஸ்சி. மற்றும் எம்.காம். முதுநிலை பட்டபடிப்பு பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டுக்கு சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஜூலை 30ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி உமையாள் கலையரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்தச் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு முதுநிலைப் பட்ட வகுப்புக்கான சேர்க்கை அனுமதி இல்லை என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments