சேவாலயா சேவை மையமானது ஆண்டுதோறும் கிராமப்புற இளைஞர்கள் பயன்படும் வகையில் கோடைக்கால இலவச கணினிப் பயிற்சி மற்றும் ஆங்கிலம் பேசும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
அதே போல் இந்த ஆண்டும் கோடைக்கால பயிற்சி வகுப்புகளானது, வரும் ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.