Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் CAT தேர்வு: கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (15:37 IST)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை ( CA T) எழுதுவதில் கிராமப்புற மாணவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலை படிப்பு வழங்கும் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக CA T தேர்வு எழுத வேண்டும்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள CA T தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆன்-லைனில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதாக இத்தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கணினி தொழில்நுட்பங்களைப் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் CA T தேர்வு ஒரு தடுப்புச் சுவராகவே இருக்கும் என டைம் பயிற்சி மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments