Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிந்தால் தீபாவளி..மறக்க வேண்டாம் பாதுகாப்பு வழிமுறைகள் !!

ஏ.சினோஜ்கியான்
வெள்ளி, 13 நவம்பர் 2020 (23:59 IST)
எப்போது தீபாவளி வரும் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் விடிந்தாள் நாளை தீபாவளியாகும்.

எனவே மக்கள் எத்தனை பரபரபுகளுக்கு மத்தியில் மகிச்சியுடன் உறவுகள் சூழ இருந்தாலும் இந்தக் கொரோனா கால சமூக விலகளை கடைபிடிப்போம்.

மேலும் அரசு கூறியபடி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து பேசுவோம், அடிக்கடி சானிடைசரில் கைகளை சுத்தம் செய்வோம்,

முக்கியமாக சானிடைசர் உபயோகித்துவிட்டு யாரும் பாட்டாசு மருத்துகளைத் தொடவேண்டாம். விளக்குகள் பொருத்த வேண்டாம், சமையல் செய்ய கேஸ் அருகில் செல்ல வேண்டாம். குறிப்பாக குழந்தைகள்சுட்டித் தனம் செய்வது வாடிக்கை என்பதால் அவர்களுக்குத் தக்க அறிவுறை கூறுவதும் நல்லது.

எந்த வேலையைச் செய்தாலும் பொறுமையுடனும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் செய்தால் நமக்கு  எந்த தீங்கும் இல்லை.

அனைவருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments