Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை : பின்னணி என்ன?

தேமுதிக உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை : பின்னணி என்ன?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:23 IST)
கர்நாடக அரசை  கண்டித்து, தேமுதிக சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.


 

 
கர்நாடக அரசைக் கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் தேமுதிக சார்பில் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.
 
அதேபோல், இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
 
ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக விஜயகாந்த் பிரேமலதா பங்கேற்றுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments