இந்துக்கல்லூரியில் கணிதத்துறை மாணவர்களுக்குச் சுழற்கோப்பை

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (19:04 IST)
சென்னை, பட்டாபிராமில் உள்ள இந்துக்கல்லூரியில் பாரதி நினைவுதினப் போட்டிகளில் கணிதத்துறை மாணவர்கள் சுழற்கோப்பை வென்றனர்.


 


 
சென்னை, பட்டாபிராமில் உள்ள இந்துக்கல்லூரியில் நடைபெற்ற பாரதி நினைவுதினப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப்பெற்ற கணிதத்துறை மாணவர்களுக்குச் சுழற்கோப்பையை வழங்குகிறார் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். உடன், கல்லூரி முதல்வர் எஸ்.கல்பனாபாய், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் கணிதத்துறை பேராசிரியர்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments