Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித் கொடுத்த மாஸ் ஐடியா… கொரோனா பணியில் தக்‌ஷா குழு…

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:16 IST)
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தியதாகவும் அதன்படி தக்‌ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகம் எங்கும் சுமார் 97 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவர் , சுகாதாரப் பணியார்கள்,செவிலியர்கள், காவலர்களுடன் சில தன்னார்வ பணியார்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவப்பு மண்டலம் அதிகமுள்ள பகுதிகளில் கிரிமி நாசினி தெளிப்பது பற்றி நடிகர் அஜித் யோசனை மருத்துவர் கார்த்திக் நாராயணம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பதில் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments