Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:34 IST)
திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின்  ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது.

திமுக கட்சியின் முக்கியத் தலைவராக இருப்பவரான ஜெகத் ரட்சன் ஏற்கனவே வருமான வரித்துறையின் பிடியில் தீவிர காண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தில் சில விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக அவர் மிது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments