Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:34 IST)
திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின்  ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது.

திமுக கட்சியின் முக்கியத் தலைவராக இருப்பவரான ஜெகத் ரட்சன் ஏற்கனவே வருமான வரித்துறையின் பிடியில் தீவிர காண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தில் சில விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக அவர் மிது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments