Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரொனா உறுதி ! 35 பேர் பலி

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று 2,652 பேர் கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,19, 403 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவிலிருந்து  4,087 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 6,83, 464 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11, 053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments