Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரொனா உறுதி ! 35 பேர் பலி

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று 2,652 பேர் கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,19, 403 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவிலிருந்து  4,087 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 6,83, 464 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11, 053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments