Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (08:40 IST)
கோப்புப் படம்
பூனேவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக கோவிஷீல்டு ஊசிகள் வந்தடைந்துள்ளன.

தமிழகத்தில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தடுப்பூசி கையிருப்பு இல்லை. சில தினங்களுக்கு முன்னர் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பு இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்ரமண்யன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பூனேவின் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் விமானம் மூலமாக தமிழகத்துக்கு சுமார் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. அவை இன்று மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments