இந்த லட்சணத்தில் 58 ஆண்டுகளாக தணிக்கையே செய்யப்படவில்லை. தணிக்கைக் குழு 2012ஆம் ஆண்டு டிசம்பரிலேயே தனது 340 பக்க தணிக்கை அறிக்கையை தயார் செய்துவிட்டது.
ஆனால் தணிக்கை அறிக்கை பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனவரி 2013 முதல் 2014 பிப்ரவரி வரை மோது மோதென்று மோதி கடைசியாக தணிக்கை அறிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டது.