Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் சரளமாகப் புழங்கும் நாய்கள்!

அலீம் அல்புஹாரி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2012 (15:51 IST)
காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்க வருபவர்கள் ஏற்கனவே உள்ளே இருக்கும் காவலதிகாரிகளைக் கண்டு பயந்து போயிருக்கும் வேளையில், போலீஸ் நிலைய அறையில் சரளமாகப் புழங்கும் நாய்களைக் கண்டும் இனி அஞ்சவேண்டும் போலும்! (படமே சாட்சி)
PR

இடம் செங்குன்றம் M4 காவல் நிலையம் பொது மக்கள் எத்தனைப் பேர் சொன்னாலும் எகத்தாலம் பேசுபவர்களாக உள்ளனர் காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக அங்குள்ள ரைட்டர் சங்கர் என்பவரிடம் இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டப் பிறகும் "அது அப்படிதான் இருக்கும் நீங்க ஓரம்போங்க" என்று நம்மை ஓரம் கட்டச்சொல்கிறார்.

" காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தவர் நாய் கடித்து பலி" என்று ஒரு சோகச்செய்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக நாம் எச்சரித்தும் எடுத்துக்கொள்ளவில்லை!

தெரு நாய்க்கு கிடைக்கும் மரியாதை மனுஷனுக்கு கிடைக்கிறதில்ல! என்று அங்குள்ள மக்கள் புலம்புகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments