Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?

இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (17:41 IST)
போரநிறுத்ஒப்பந்தத்திலிருந்தசிறிலங்அரசவிலகிககொண்டதஎதிர்த்துள்இந்திஅரசு, இனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வசரியாவழிமுறையாஇருக்குமஎன்றகூறியுள்ளது.

PIB PhotoPIB
இந்திஅரசினஎண்ணத்தஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்அரசஅதிகாரபபகிர்வுததிட்டமஒன்றைததயாரித்தவருகிறது. அத்திட்டத்தினதர்க்ரீதியாமுடிவைபபொறுத்தஇந்தியாவினஅணுகுமுறஇருக்கும்” என்றஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி கூறியுள்ளார்.

உலநாடுகளினவற்புறுத்தலாலராஜபக்அரசஏற்படுத்திஅனைத்துககட்சி மற்றுமநிபுணர்களகுழஉருவாக்கிவருமதீர்வுததிட்டத்தையநமதஅயலுறவஅமைச்சரகுறிப்பிடுவதாகததெரிகிறது. இலங்கஇனபபிரச்சனைக்குததீர்வாசிறிலங்அரசஉருவாக்குமஎந்தவொரதிட்டமுமதமிழர்களினதார்மீஎதிர்பார்ப்பஈடேற்றுவதாஇருக்காதஎன்பதமட்டுமின்றி, தமிழர்களோடபேசி இறுதி செய்யப்படாஎந்தததீர்வுததிட்டத்தையுமஅவர்களமீததிணிக்முற்படுவதபிரச்சனையமேலுமசிக்கலாக்கிவிடும்.

அதமட்டுமின்றி, தமிழர்களிடையஆதரவற்ற, அவர்களிடையபிரதிநிதித்துவமபெறாஅரசியலஅமைப்புக்களுடனபேசி சிறிலங்அரசஉருவாக்குமஎந்தததிட்டத்தையுமஇந்தியஏற்கககூடாதஎன்பதமட்டுமின்றி சிறிலங்அரசுடனஇணைந்தஎந்தததீர்வுததிட்டத்தையுமஉருவாக்குமமுயற்சியிலநேரடியாகவஅல்லதமறைமுகமாகவஇந்தியஈடுபடுவதபிரச்சனையமுற்றிலுமதிசதிருப்புவதாகவஅமையும்.

இலங்கைததமிழர்களினநியாயமான, ஜனநாயஅடிப்படையிலாஎதிர்பார்புக்களுக்கஎன்றுமசெவி சாய்யக்காசிறிலங்அரசு, தனததமிழரவிரோதிட்டத்தஇந்தியாவினதுணையைககொண்டநிறைவேற்றிடவபெரிதுமமுயன்றவருகிறது. 1986-கையாண்அதராதந்திரத்தமீண்டுமகையாண்டபிரச்சனையிலஇந்தியாவைசசிக்வைத்தகுளிர்காயவராஜபக்சஅரசமுயற்சித்தவருகிறது. எனவஇலங்கஇனபபிரச்சனையிலஇதுவரகடைபிடித்துவருமநிலைப்பாட்டமாற்றிக்கொண்டு, தமிழர்களநலத்தமுழுமையாஉறுதிசெய்யுமநியாயமான, தீர்க்கமாஅணுகுமுறையஇந்திஅரசகடைபிடிக்கவேண்டும்.

ஏனெனிலஇலங்கைததமிழர்களும், இந்தியததமிழர்களுமஇரநாடுகளிலவாழுமஓரிமக்களாவர். இந்தியாவிலஅனைத்துவிசுதந்திரத்துடனுமதாங்களவாழ்ந்துக்கொண்டிருக்கும்போது, தங்களுடைஇனத்தினரமிமிஅருகிலுள்மற்றொரநாட்டிலஅந்நாட்டஅரசாலதொடர்ந்தஒடுக்கப்படுவதசகித்துககொண்டிருக்மாட்டார்கள். தங்களைபபோஅவர்களுமமுழசுதந்திரத்துடனவாவேண்டுமஎன்பததமிழ்நாட்டிததமிழர்களினவிருப்பமாகும். அந்நிலையஉறுதி செய்யக்கூடிதீர்வஎட்டப்படுவதற்கமற்நாடுகளுடன் (குறிப்பாஇப்பிரச்சனையிலநீடுபணியாற்றிநார்வஉள்ளிட்நாடுகளுடன்) இணைந்தஇந்தியாவுமமுயற்சிக்வேண்டும். அதுவஅரசியலரீதியாதீர்வஎட்டுவதற்காசரியாஅணுகுமுறையாஇருக்கும். இதற்கமாறாசிறிலங்அரசுடனஇணைந்து, ஏற்கனவதமிழர்களாலநிராகரிக்கப்பட்தீர்வுகள“அதிகாபகிர்வு” என்றகூறி திணிக்முற்பட்டாலஅதபிரச்சனையமேலுமசிக்கலாக்குவதமட்டுமின்றி, இந்தியததமிழர்களமத்தியிலுமகசப்புணர்ச்சியஏற்படுத்திவிடும்.

இங்கமற்றொரசிந்தனையையுமகுறிப்பிட்டாவேண்டும். இலங்கஇனபபிரச்சனைக்கு, இந்திஅரசமைப்பஅடிப்படையிலான (மத்திய, மாநிஅரசுகளஎன்நிர்வாஅமைப்புகளஉருவாக்குவது) தீர்வசரியானதஎன்பதஅது. நமதநாட்டிற்கபொருந்தியுள்இந்அமைப்பநிச்சயமஇலங்கஇனபபிரச்சனைக்குததீர்வைததராதஎன்பதஅரசியலாளர்களினதீர்க்கமாகருத்தாகும்.

காரணம், இந்தியபல்வேறமொழி இனங்களைககொண்டதொரகூட்டமைப்பாகும். இதிலஎந்தவொரமொழியினபபிரிவுமமற்றவற்றினமீதஅதிகாரமசெலுத்தக்கூடிஅளவிற்கஅரசியல் (தேர்தலரீதியாக) பலத்தைபபெறக்கூடிவாய்ப்பில்லை. ஆனால், இலங்கையைபபொறுத்தவரை, அங்கசிங்களர்களபெரும்பான்மமொழியினத்தவர்களாகவும், தமிழர்களசிறுபான்மமொழியினத்தவர்களாகவுமஉள்ளனர்.

எனவே, அங்கஆட்சி அதிகாரத்தை (வாக்கரீதியாக) நிர்ணயிக்குமசக்தியாசிங்களர்களஉள்ளனர். இலங்கஇனப்பிரச்சனைக்கதோற்றுவாயாஇருந்ததஇந்சிங்கபொரும்பான்மநிலைதானஎன்பதைபபுரிந்துகொள்ளவேண்டும். சிங்கமக்களிடையரீதியாபிரச்சாரத்தைசசெய்தஅங்கஆட்சி அதிகாரமகைப்பற்றப்படுவதவாடிக்கையாகவுள்ளது. இலங்கையசிங்கதேசமாகவதென்னிலங்கஅரசியலகட்சிகளபிரச்சாரமசெய்கின்றனர். அதனையதங்களகொள்கையாக்கி, “தமிழர்களுக்கவிட்டுத்தமாட்டோம்” என்றபிரச்சாரமசெய்தஒவ்வொரதேர்தலிலுமதென்னிலங்கைககட்சிகளவெற்றிபெற்றுமவருகின்றனர். அவர்களினசெல்வாக்கஆட்சி அதிகாரத்தநிர்ணயமசெய்கிறது.

எனவஒரபெரும்பான்மமொழியினத்தையும், ஒரசிறுபான்மமொழியினத்தையுமகொண்இலங்கையிலஇந்திஅரசமைப்பமாதிரியாகககொண்டதீர்வகாமுயற்சிப்பதசரியாகாது. ஒரநிலப்பரப்பிலஇரண்டவெவ்வேறஇனங்கள், கலப்பின்றி தனித்தனியாவாழ்ந்துவருமநிலஇலங்கையிலஉள்ளது. அதனால், தமிழரபிரச்சனைக்குததீர்வாமுன்வைக்கப்படுமஎந்தவொரதிட்டமுமதமிழர்களினபாரம்பரிபிரதேசத்தஅங்கீகரிப்பதாஇருக்கவேண்டுமஎன்றவலியுறுத்தப்படுகிறது.

இலங்கஇனபபிரச்சனைக்கஅமைதி வழியிலதீர்வகாணப்படவேண்டுமஎன்றவலியுறுத்திவருமஅமெரிக்ககூட, தமிழர்களினபாரம்பரிபிரதேசமஎன்பதஅங்கீகரிக்வேண்டுமஎன்றதிட்டவட்டமாகககூறியதகருத்திலகொள்ளவேண்டும்.

எனவபிரச்சனையஇந்திகோணத்திலிருந்தஅணுகுவததவிர்த்துவிட்டு, அங்குள்யதார்தமாநிரந்தரககூறுகளகருத்திலகொண்டநிரந்தரததீர்விற்கநகரததுவங்கவேண்டும். நிராகரிக்கப்பட்பழைதிட்டங்களமீண்டுமகையிலெடுப்பதஎதிர்பார்த்பலனைததராது.

இன்றுள்நிலையில், இலங்கஇனபபிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாணுமவாய்ப்பஉலநாடுகளிடமிருந்தநழுவிபபோய்விட்டதாகவதெரிகிறது. இனபபிரச்சனஇலங்கைததமிழர்களுக்கும், சிறிலங்அரசிற்குமஇடையிலாநேரடிபபிரச்சனையாகிவிட்டது.

இலங்கைததமிழர்களினதார்மீஉரிமைகளஇந்தியஉள்ளிட்உலநாடுகளஅனைத்துமஒப்புக்கொண்டுள்ளன. அதனஏற்றுககொண்டஅரசியலதீர்வகாணப்பவேண்டுமஎன்றவலியுறுத்தி வந்தன. ஆனாலஎந்தததீர்வுததிட்டத்தஇதுவரஅளிக்காசிறிலங்அரசு, அதற்காகதவுகளையுமஅடைத்துவிட்டது.

இந்நெருக்கடியாநிலையில், நார்வஉள்ளிட்நாடுகளுடனஇணைந்தநீடித்தததீர்வகாஇந்தியமுயற்சிக்வேண்டும். அதற்கமுதலநடவடிக்கையாசிறிலங்அரசுடனாநெருக்கத்தையும், ராணுரீதியிலாஉறவுகளையுமமுழுமையாதுண்டித்துககொள்ளவேண்டும். அப்படிசசெய்தாலஅதசிறிலங்அரசிற்கசரியாசமிக்கையகொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil