Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டர்சனை உறுதிமொழியுடன் தப்பவிட்ட காங்கிரஸ்

ஆண்டர்சனை உறுதிமொழியுடன் தப்பவிட்ட காங்கிரஸ்
, வெள்ளி, 18 ஜூன் 2010 (14:30 IST)
FILE
23,000 அப்பாவி உயிர்களபலிகொண்போபாலவிவாயுககசிவவழக்கினமுக்கிகுற்றவாளியாகசசேர்க்கப்பட்யூனியனகார்பைடநிறுவனத்தினதலைவரவாரனஆண்டர்சனஇந்தியாவிலிருந்தபாதுகாப்பாதப்பிசசெல்விட்டதகாங்கிரஸஅரசுதானஎன்பதஒரவழியாஉறுதியாகிவிட்டது.

1984ஆமஆண்டு, டிசம்பர் 3ஆமதேதி இரவபோபாலிலயூனியனகார்பைடநிறுவனத்தினபூச்சி மருந்ததொழிற்சாலையிலஇருந்தமீதைலஐசோசயனைடஎன்கிவிவாயவெளியேறி, போபாலநகரினஒரபகுதியையமரணககாடாக்கியதற்குபபிறகு, மக்களநலனிலகாங்கிரஸகட்சி எந்அளவி்ற்க‘அக்கர’யுடனசெயல்பட்டதஎன்பதசமீநாட்களிலஅதனதலைவர்களபேசிபேச்சுகளிலஇருந்தநன்றாநாட்டமக்களபுரிந்துகொண்டார்கள்.

விபத்தநடந்த 3 நாட்களகழித்து, யூனியனகார்பைடதொழிற்சாலைக்கஅருகிலமக்களிடமஉரையாற்றிஅன்றைமத்தியபபிரதேமுதலமைச்சரஅர்ஜூனசிங், இந்விபத்திற்காயாரையுமதண்டிக்கவோ, துன்புறுத்தவபோவதில்லஎன்றகூறியதிலஇருந்து, எப்படிப்பட்நிலையிலகாங்கிரஸஅரசசெயல்பட்டதஎன்பதஉறுதியாகியுள்ளது.

இதுமட்டுமல்ல, ஆண்டர்சனதப்பிக்விட்டதஏனஎன்றஎழுப்பப்பட்கேள்விக்கு, காங்கிரஸகட்சியினஅகிஇந்திதலைமைககுழுவினஉறுப்பினரஒருவர் (அவரபெயரகாங்கிரஸகட்சி வெளியிடவில்லை) தயாரித்துள்அறிக்கையில், போபாலிலஅப்போதவாரனஆண்டர்சனஇருந்திருந்தாலஅவரகொல்லப்பட்டிருப்பார். அதனாலமிகபபெரிசட்டமஒழுங்குபபிரச்சனஉருவாகியிருக்குமஎன்றகூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கிலமக்களகொல்லப்பட்விவாயவெளியேற்றத்திற்குககாரணமாஒரநிறுவனத்தினதலைவரமீதபாதிக்கப்பட்மக்களினகோபமதிரும்புமஎன்பதஎதிர்பார்க்கப்படுவதே. எனவே, பாதிப்பிற்குபபொறுப்பாஅந்நபரநீதிமன்விசாரணைக்கஉட்படுத்துமபொருட்டு, கைதசெய்தசிறையிலவைப்பதகூபாதுகாப்பநடவடிக்கைதானஎன்பதகாங்கிரஸகட்சி உணராமலபேசுகிறது. ஆண்டர்சனகைதசெய்தகாவலிலவைத்திருந்தால், அதவிசாரணைக்குமஉதவியிருக்கும், அவருக்குமபாதுகாப்பாஇருந்திருக்கும். ஆனால், அதையகாரணமாக்கி அவரநாட்டவிட்டபாதுகாப்பாவெளியேஅனுமதிக்கப்பட்டதஎப்படி நியாயப்படுத்முடியும்?

முன்னரஅளிக்கப்பட்உறுதிமொழி!

எல்லாவற்றிற்குமமேலாநேற்றி.என்.என்.-ஐ.ி.என். தொலைக்காட்சியிலகரனதாப்பரநேர்காணலில், அப்போதஅயலுறவசெயலராஇருந்எம்.ே.ராஸ்கோத்ரகூறியதுதானஉச்கட்அதிர்ச்சியாஉள்ளது.

இதுநாள்வரை, வாரனஆண்டர்சனஇந்தியாவி்ற்ககொண்டுவருமமுயற்சியிலமத்திஅரசஈடுபட்டதபோலகாங்கிரஸகட்சி பேசிவந்தது. அவரநாடுகடத்அமெரிக்மறுத்ததுபோலகூறியுமவந்தது. ஆனால், போபாலவிவாயவெளியேற்றததுயரத்திற்குபபிறகஇந்தியவந்ஆண்டர்சன், பாதுகாப்பாநாட்டவிட்டுசசெல்வதற்கமத்திஅரசமுன்னரஉறுதி அளித்ததஎன்உண்மையஎம்.ே.ராஸ்கோத்ரநேற்றைபேட்டியிலகூறியுள்ளார்.

வாரணஆண்டர்சனஇந்தியவந்போபாலவிவாயகசிவாலபாதிக்கப்பட்மக்களுக்கஆறுதலகூறவும், நடந்ததஎன்னவென்றநேரிலஅறியவுமஇந்தியவிரும்புகிறார். அப்படி அவரவந்தால், எவ்விசட்டசசிக்கலுனஇன்றி, அவரமீண்டுமநாட்டவிட்டவெளியேஅனுமதிப்பீர்களஎன்றதன்னிடமஇந்தியாவிற்காஅமெரிக்கததூதரகேட்டதையும், அதனடிப்படையிலஉள்துறஅமைச்சகத்துடனபேசி, அதற்காஒப்புதலவழங்கப்பட்டதையுமஎம்.ே.ராஸ்கோத்ரஉறுதிப்படுத்தியுள்ளார்.

வாரனஆண்டர்சனஇந்தியவந்தபாதுகாப்பாமீண்டுமநாடதிரும்உறுதியளிக்கப்பட்டதஅன்றைபிரதமரராஜீவகாந்திக்குமதெரியப்படுத்தப்பட்டதஎன்றும், அதற்கஅவரஎந்ஆட்சேபனையுமதெரிவிக்கவில்லையென்றுமராஸ்கோத்ரகூறியுள்ளார். ஆனால், வாரனஆண்டர்சனஇந்தியா (போபால்) வந்ததுமகைதசெய்யப்பட்டார். பிறகபிணைவிடுதலஅளிப்பபட்டிருந்நிலையிலஅவரநாட்டவிட்டு, ஏற்கனவஅளிக்கப்பட்டிருந்உறுதிமொழியினஅடிப்படையில், எவ்விசிக்கலுமின்றி வெளியேறியுள்ளார்.

webdunia
FILE
இதுதானநடந்துள்ளது. பல்லாயிரக்கணக்காஅப்பாவி மக்களஉயிரிழக்கககாரணமாஒரநிறுவனத்தினதலைவரை, அவரகைதசெய்யப்பட்டபிறகபிணையிலவிடுதலைபபெற்றிருந்நிலையில், நீதிமன்றத்தினஒப்புதலின்றி நாட்டவிட்டவெளியேஅனுமதித்ததமத்திஅரசஎன்பதும், அதஅப்போதபிரதமராஇருந்ராஜீவகாந்தியினஒப்புதலுடனும்தானநடந்துள்ளதஎன்பதுமசந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகியுள்ளது.

அதமட்டுமல்ல, இந்தியவந்ஆண்டர்சனகைதசெய்தததவறஎன்கிறாரஅன்றைஅயலுறவுசசெயலரராஸ்கோத்ரா! கொல்லப்பட்டதஅப்பாவி மக்களென்பதால்தானஅவராலஅப்படி கூமுடிகிறது? விவாயுககசிவஅந்தொழிற்சாலையினஅருகிலவாழ்ந்துவந்ஏழை, எளிமக்களைததாக்கிககொன்றதால்தானபாதிப்பிற்குபபொறுபேற்வேண்டிநபரகைதசெய்வதற்கஎதிர்ப்பதெரிவிக்கசசொல்கிறது? அன்றைமத்திய, மாநிஅரசுகளும், அதனதலைவர்களும், நிர்வாகமுமஇதஒரசாதாரசாலவிபத்தைப்போலத்தானபார்த்துள்ளஎன்பதற்கஇதவிவேறசான்றென்தேவை?

இந்தியாவினசட்டங்களும், நீதிமன்நடவடிக்கைகளுமபாதிக்கப்பட்டவர்களினதன்மையைபபொறுத்தசெயல்படுகின்றஎன்றமூத்வழக்கறிஞரும், மக்களசமூஉரிமைசசங்கத்தினதலைவருமாகண்ணபிரானகூறியுள்ளதஎவ்வளவபெரிஉண்மை!

அந்விவாயுககசிவாலகொல்லப்பட்டவர்களமேட்டுக்குடி மக்களாஇருந்திருந்தால், அங்கவாழ்ந்தோரிலதலைவரஎவராவதஇருந்தஇறந்திருந்திருந்தால், அவர்களினகுடும்பமபாதிக்கப்பட்டிருந்தாலஅப்போதஇப்படி சாதாரஒரவிபத்தாபார்க்குமநிலஇவர்களுக்கஇருந்திருக்குமா? அல்லதஅப்படிப்பட்நிறுவனத்திற்கசட்ஆலோசனசொல்லி சம்பாதிக்கத்தாமஇந்காங்கிரஸ்காரர்களமுன்வந்திருப்பார்களா?

க, போபாலவிவாயுககசிவசாதாரமக்களினவாழ்வைததாக்கியதாலஅதஒர‘விபத்தாக’ கருதப்படுகிறது. அதுவஇந்நாட்டினஅரசியலதலைவர்களைததாக்கி அழித்திருந்தாலஅததேசத்தினஅழிவாகவும், ஜனநாயகத்திற்கவிடப்பட்அச்சுறுத்தலாகவுமபேசப்பட்டிருக்கும். இதைத்தானஇந்திமக்களாகிநாமபுரிந்துகொள்வேண்டுமஎன்றகாங்கிரஸகட்சி எதிர்ப்பார்கிறதபோல.

மற்றபடி, குற்றவாளிகளை, குற்றமசாற்றப்பட்டவர்களதப்பிக்வைப்பதிலகாங்கிரஸஅரசயாராலுமஜெயிக்முடியாது. போபர்ஸபீரங்கி பேவழக்கினமுக்கியககுற்றவாளியாஒட்டோவியகுட்ரோக்கியஆதாரமஏதுமில்லஎன்றகூறி வழக்கிலஇருந்தவிடுவிக்கததெரிந்தவர்களுக்கு, வாரனஆண்டர்சன்களஉறுதி மொழி கொடுத்ததப்வைப்பதிலஆச்சரியமஏதுமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil