Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவர் வரை நின்னு ஆடனும்... தோனிக்கு சச்சின் திடீர் சப்போர்ட்!

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (16:50 IST)
தோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 
 
வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட முடியாமல் போனது. அதேபோல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியோடு மோதிய போதும் தோனி கடைசியில் சரியாக விளையாடவில்லை. 
 
இதனை சச்சின், ஜாதவ் - தோனி பார்ட்னர்ஷிப் சரியாக எடுபடவில்லை. தோனி பழையமாதிரி சிறப்பான ஆட்டத்தை தரவில்லை என விமர்சனம் செய்திருந்தார். அதன் பின்னர் அவர் தோனிக்கு ஆதரவாகவும் பேசினார். 
இந்நிலையில் தோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அணிக்கு என்ன தேவை என்பதை அவர் சரியாக அறிந்து வைத்திருக்கிறார் தோனி. 
 
போட்டியின் 50 ஓவர் வரை அவர் களத்தில் நீடித்து இருக்க வேண்டும். இது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர் பூர்த்தி செய்யக்கூடியவர் என சச்சின் தோனிக்கு ஆதரவாக மீண்டும் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments