Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (14:52 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பலத்த போட்டி நடந்துகொண்டு வருகிறது

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 27 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்திய வீரர் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் வலுவான தொடக்கம் குடுத்தனர். இந்நிலையில் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது விராத் கோலி களம் இறங்கியிருக்கிறார்.

ரோஹித் சர்மா 78 பந்துகளில் 92 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments