Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து vs பாகிஸ்தான் – மழையால் தாமதம் !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (15:11 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருந்த போட்டி மழையால் இப்போது தாமதமாகியுள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்று  நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிரிம்மிங்ஹாமில் 3 மணிக்குத் தொடங்குவதாக இருந்த போட்டி மழைக் காரணமாக இன்னும் டாஸ் கூட வீசப்படாமல் உள்ளது.  போட்டித் தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போதையக் கணிப்புப் படி ஆட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்ட்டிகள் மழைக் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments