இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (19:08 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு சென்றதுள்ளது.அரையிறுதிப் போட்டியில்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி - புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 
 
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை  கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments