வார்னருக்கு எப்படி தொடர் நாயகன் விருது தரலாம்? – அக்தர் வேதனை!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (10:57 IST)
நேற்றைய உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டதற்கு சோயிப் அக்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன. இதில் ஆஸ்திரேலியா 18.5 ஓவர்கள் முடிவில் இரண்டே விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்து நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் நேற்றைக்கு ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், உலக கோப்பை டி20யின் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் ”வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது நியாயமற்றது. பாப்ர் ஆசம் தொடரின் நாயகனாக வருவதை காண ஆவலுடன் இருந்தேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments