Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வே தொடர் கேப்டனாக ரகானே நியமனம்: முன்னனி வீரர்களுக்கு ஓய்வு!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (14:07 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு இன்று அறிவித்தது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னனி வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில் முரளி விஜய்,அம்பதி ராயுடு, மனோஜ், கெடர், ராபின் உத்த்ப்பா,மனிஷ் திவாரி, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், கர்ண், தவால், ரோஜர் பின்னி, புவனேஷ்குமார், மொகித், சந்தீப் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments