Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராம்: ஆபாச புகைப்படங்கள்; ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (15:28 IST)
சுசிலீக்ஸ் திரையுலகில் புயலை கிளப்பியது போல, தற்போது விளையாட்டு துறையிலும் சர்ச்சை துவங்கியுள்ளது. ஆம், குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
ஆனால், உண்மையில் குல்தீப் யாதவ்வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடந்த இந்த மோசமான சம்பவத்திற்காக குல்தீப் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் ‘பாஸ்’ ஆன கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments