Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு! – கேப்டன், துணை கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:52 IST)
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ப்ளேயிங் ஸ்குவாட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன், ப்ரசித் கிருஷ்ணா உள்ளிட்ட சில வீரர்கள் எதிர்பார்க்கப்பட்டது போல அணியில் இடம்பெறவில்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Keep calm and believe in kohli… ஆதரவாக பேசிய கெய்ல்!

இரட்டை சதமடித்த சஃபாலி வெர்மா... இந்திய மகளிர் அணியின் முதல் நாள் ஸ்கோர்..!

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments