Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு! – கேப்டன், துணை கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:52 IST)
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ப்ளேயிங் ஸ்குவாட் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன், ப்ரசித் கிருஷ்ணா உள்ளிட்ட சில வீரர்கள் எதிர்பார்க்கப்பட்டது போல அணியில் இடம்பெறவில்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments