Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் .... இந்திய வீரர்கள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (19:32 IST)
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப்  இறுதி ஆட்டத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசை அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 18 ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணிவீரர்களின் விவரம் பின்வறுமாறு:

விராட்கோலி (கேப்டன்), அஜின்காய ரஹானே ( துணைக்கேப்டன்),  ரோஹித்சர்மா ஷ்ப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ்,   சேத்தேஸ்வர் புஜாரா, ஹனுகா விஹாரி, ரிஷப்பந்த்( விக்கெட் கீப்பர்),  ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் அணியின் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments