Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒருநாள் போட்டியிலாவது வெற்றி பெறுமா தென்னாப்பிரிக்கா?

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:23 IST)
தென்னாப்பிரிக்கா- இந்திய அணிகள் இடையேயான ஆறாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 4-1 என்ற புள்ளி கணக்கில் ஓருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இன்று ஆறாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 
 
இன்று நடைபெறும் இறுதி போட்டியிலும் இந்தியா வெற்றி பெரும் முனைப்பில் விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments