Webdunia - Bharat's app for daily news and videos

Install App

91 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:52 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சற்றுமுன் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தத்தளித்து வருகிறது 
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது என்பது குறிபிடத்தக்கது
 
 238 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது என்பது இன்னும் 25 ஓவர்களில் 144 ரன்களே எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments