91 ரன்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:52 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சற்றுமுன் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தத்தளித்து வருகிறது 
 
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது என்பது குறிபிடத்தக்கது
 
 238 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது என்பது இன்னும் 25 ஓவர்களில் 144 ரன்களே எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments