Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்: 7 ஆண்டுகள் விளையாட தடை

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (19:12 IST)
மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் தொடரான பிரீமியர் தொடரில் கொவோன் பப்ளர் என்ற வீரர் நடுவரின் தீர்பால் அதிருப்தி அடைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். இதனால் அவருக்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் வில்லோ கட்ஸ் மற்றும் பெய்லிஸ் பே அணிகள் மோதிய போட்டியின் போது நடுவரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்த வில்லோ கட்ஸ் அணியின் கெவோன் பப்ளர் ஸ்டம்புகளைத் தகர்த்ததுடன் நடுவரை தகாத வார்த்தைகளால் அர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய பெர்முடா கிரிக்கெட் சங்கம் கெவோன் பப்ளர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட 7 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments