Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரில் தோனிக்கு மெழுகு சிலை…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:28 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மைசூரில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாந கேப்டனாகவும் , அனைத்துவித கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் ஜொலித்தவர் மகேந்திர சிங்க் தோனி.

சமீபத்தில், இவர் சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாகத் தொடர்கிறார்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள கூல் கேப்டன் தோனிக்கு, மைசூரில் உள்ள சாமுன்டீஸ்வரி மெழுகு அருங்காட்சியகத்தில் ஒரு  மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த, ரசிகர்கள் அந்த மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்தது அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Edited  by Sinoj

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments