Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் – இந்த இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும் என பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை. அதே போல கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் ‘இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்கள் உள்ளதால் டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களால் அணி பலமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக ஸ்கோர்.. கம்மி ஸ்கோர் ரெண்டுமே நாங்கதான்..! காரணம் KKR பங்காளிதான்! - மகிழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ்!

தோனி கேப்டனாக இருக்கும் ஒரு அணிப் பற்றி நான் அப்படி சொல்ல மாட்டேன்… இயான் பிஷப் கருத்து!

ஈ சாலா கப் நம்தேனு உறுதியா சொல்ல முடியாது… கோலி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

வினோத் காம்ப்ளிக்கு உதவி செய்யும் சுனில் கவாஸ்கர்!

இதுதான்டா ரியல் கிரிக்கெட்… பரபரப்பின் உச்சத்துக்கு சென்ற பஞ்சாப் vs கொல்கத்தா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments