Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் – இந்த இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்களால் சுவாரஸ்யமாக இருக்கும் என பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை. அதே போல கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் ‘இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இரு வீரர்கள் உள்ளதால் டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களால் அணி பலமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments