Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி சொன்னதால்தான் நான் அதை செய்தேன்… சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (08:28 IST)
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பத்தினார். ஆனால் அவருக்குப் பதிலாக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்தது சம்மந்தமாக பேசியுள்ள சேவாக் “விராட் கோலியும், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரியும் என்னை அணுகாமல் இருந்திருந்தால் நான் விண்ணப்பித்திருக்க மாட்டேன். 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கும்ப்ளேவின் ஒப்பந்தம் முடிவடையும் என்றும், அதன் பிறகு நீங்கள் அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்லலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் கோலி சேவாக், பயிற்சியாளராக வருவதை விரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

நடிகைகளின் ஹாட் வீடியோ.. யுட்யூப் ஹிஸ்டரியைக் காட்டி சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்!

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்… இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் ஒதுங்கிய ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments