Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை அரை இறுதியில் டாஸ் வெல்லாததே இந்திய தோல்விக்கு காரணம் - ரவிசாஸ்திரி

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (10:24 IST)
உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
 

 
11 ஆவது உலகக் கோப்பை மகுடத்தை ஆஸ்திரேலிய அணி வென்று விட்டது. எனினும் இந்திய அணியின் அரை இறுதி தோல்வி குறித்து விமர்சனங்களும் விளக்கங்களும் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரையும் வறுத்து எடுத்துவிட்டனர்.
 
இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி கூறுகையில், கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் சேர்த்து எழும் விமர்சனங்கள் முட்டாள் தனமானது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் கோலி 4 சதங்கள் விளாசியுள்ளார். 
 
அனுஷ்கா சர்மாவின் வருகையால் தான் கோலியின் ஆட்டம் பாதிக்கப்பட்டது என்ற கருத்துக்கே இங்கு இடமில்லை என்றார். கேப்டன் தோனியின் ஆட்டமும் நன்றாக இருந்தது. எனினும் முக்கியமான அரை இறுதி போட்டியில் டாஸ் வெல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்றார்.

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Show comments