Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் குழந்தைக்கு கொலை மிரட்டல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (22:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின்  குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாதக் குழந்தைக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் ஆபாசமான முறையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டனர்.  இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லிக் காவல்துறையை மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments