Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் குழந்தைக்கு கொலை மிரட்டல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (22:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின்  குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாதக் குழந்தைக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் ஆபாசமான முறையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டனர்.  இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லிக் காவல்துறையை மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments