Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் குழந்தைக்கு கொலை மிரட்டல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (22:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின்  குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாதக் குழந்தைக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் வகையிலும் ஆபாசமான முறையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டனர்.  இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லிக் காவல்துறையை மாநில மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments