Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டல் தொடங்கும் விராட் கோலி! பாடகரின் பங்களா தயார்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:26 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி நடிகரின் பங்களா ஒன்றில் உணவகம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமாக இருப்பவர் விராட் கோலி. பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட கோலிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி தற்போது சைட் பிஸினஸாக உணவகம் ஒன்று தொடங்க உள்ளாராம். மறைந்த பிரபல பாலிவுட் பாடகரான கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களா ஒன்று மும்பையில் உள்ளது.

அந்த பங்களாவை மாற்றியமைத்து உணவகமாக மாற்ற விராட் கோலி அனுமதி பெற்றுள்ளாராம். இதை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments